அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்
திருவொற்றியூர் மேற்கு பகுதி மணலி 21 வது வார்டில்அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் ,  பால், பிஸ்கட் பாக்கெட்களைதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் ராஜா எக்ஸ் எம்எல்ஏ வழங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்   திருவள்ளுர் கிழக்குமாவட்டம்  திர…
Image
தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் அருகே அரண்மனைபுதூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவன் : A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம். " alt="" aria-hidden=&quo…
Image
முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.
புதுச்சேரியில்  கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு நிலுவையிலுள்ளது. பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ள காரணத்தினால் முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார். நான்காவது நாள் இன்று முதலியார்பேட்டை தொகுத…
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெரு நகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் மொய்தீன் ஏற்பாட்டில் கொரோனா விழுப்…
Image
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை கழுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலூர் வணிகர் சங்கம் சார்பாக கை கழுவ தண்ணீர் வசதியுடன் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது, இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. " …
Image
விருத்தாசலத்தில் கொரோனாவைரஸ் குறித்து சார்ஆட்சியர் தலைமையில்பொது மக்களிடையே விழிப்புணர்வு
விருத்தாசலத்தில் கொரோனாவைரஸ் குறித்து சார்ஆட்சியர் தலைமையில்பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் சார் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் மருத்துவ குழுவினர்களோடுபேருந்தில் பயணம் செய்கிற பயணிகளுக்கு கொரோனோவைரஸ் மற்…
Image