முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.

புதுச்சேரியில்  கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு நிலுவையிலுள்ளது. பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ள காரணத்தினால் முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார். நான்காவது நாள் இன்று முதலியார்பேட்டை தொகுதி விடுதலை நகர் மற்றும் தியாகு முதலியார் நகர் ஆகிய பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.


செய்தியாளர் முரளி, புதுவை மாநிலம் . செல் - 9043704727, 8248483400.


" alt="" aria-hidden="true" />


Popular posts
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை
Image
அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்
Image
திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
Image
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
Image